இருக்குவேளிர்( கொங்கு சோழர்) மன்னர்கள் குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்கள்
கொடும்பாளூர் இருக்குவேளிர் கொங்கு வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரம்:
'வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட,
கட்சி காணாக் கடமா நல் ஏறு'
puram-202
சபரராஜன்-வேட்டுவராஜன்
நிஷதராஜன்-வேட்டுவராஜன்
ஸ்ரீ ரங்கம் கோயில் கல்வெட்டுகள்' நிஷதராஜன்' பற்றி கூறுகிறது .இந்த கல்வெட்டுகள் முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தை சேர்ந்தது .
'கேரளாண்டரான நிஷதராஜன் மகளார் திருகொடுங்குன்றமுடையாரான நிஷதராஜன் தேவியார் கண்ணுடை பெருமாள் பிராட்டி ஆழ்வார் இக் கோவில்செய்வித்தார்' (புதுகோட்டை கல்வெட்டு எண் -174,குலோத்துங்க சோழன் 1)
கேரளாண்டரான நிஷதராஜன் -கொற்ற வேட்டுவ குலம் (வீர கேரளர் )
திருகொடுங்குன்றமுடையாரான நிஷதராஜன்- குடுமி வேட்டுவ குலம் (இருக்குவேளிர்)
' ராஜேந்திரசோழன் கேரளன் வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது .
ராஜராஜ 2 ,கி பி 1153-54,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-132.
'வீமன் ராஜேந்திரசோழ வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது .
ராஜராஜ 2 , கி பி 1164-65 ,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-137.
'ராஜேந்திரசோழ கேரளன் வேட்டுவராஜன்' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.குலோத்துங்க 3,கி பி 1189-90 ,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-147.
' திருகொடுங்குன்றமுடையன் அழகியதேவன் வேட்டுவராஜன் ' என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.
குலோத்துங்க 3,வருடம் 18 =கி பி 1195-96,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-150.
திருகொடுங்குன்றமுடையன்' கேரளன் வேட்டுவராஜன் 'என்பவரை பற்றி பொன் அமராவதி கல்வெட்டு கூறுகிறது.ஜடவர்மன் குலசேகரன் 1,கி பி 1213,புதுகோட்டை கல்வெட்டுகள் எண்-245.
திருகொடுங்குன்றமுடையன் நாடாள்வான் என்பவரை பற்றி புதுகோட்டை கல்வெட்டு எண்-380 கூறுகிறது .(வீரபாண்டியன் , எண்-380 )
'கண்டன் சுந்தர வில்லி நிஷதராஜன்' என்பவரை பற்றி புதுகோட்டை கல்வெட்டுகள் கூறுகிறது .(சுந்தரபாண்டியன், புதுகோட்டை கல்வெட்டு எண் -)
இருக்குவேளிர்தான் கொங்கு சோழர்கள் என்பதற்கு ஆதாரம் :
'...கோநாட்டான் வீரசோழ பன்மற்கு ...'
(கொங்கு சோழர் ,வீர சோழர்,கி பி 942)
'...கோ நாட்டான் வீரசோழ பெருமானடிக்கு ...'
(கொங்கு சோழர் ,வீர சோழர்,கி பி 981)
'...கோநாட்டான் விக்கிரம சோழன் ---'
(கொங்கு சோழர், விக்கிரம சோழன் ,கி பி 1024) .
இருக்குவேளிர்கள்(கொங்கு சோழர் ) குடுமி வேட்டுவகுலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் :
'...பொங்கலூர் நாட்டு கீரனுரான கொழுமம்கொண்ட சோழநல்லூர் உடையார் சுந்தன் அதிசிய சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் மணவாட்டி ...'
(S.I.I Vol-V,No-266,கி பி 1218,கீரனூர் )
உடையார் -மன்னர்
கொங்கு சோழர் -குலோத்துங்க சோழ இருங்ககோளன்(கி பி 1196-1207)
'.... பொங்கலூர் நாட்டு கீரனூர் குடுமரில் சுந்தன் அதிசிய சோழனான குலோத்துங்க சோழ இருங்ககோளன் இந்நாயனார் திருவாகிச்வரமுடையார் ..'
(S.I.I Vol-V,No-278,கி பி 1218,கீரனூர் )
'..பொங்கலூர் நாட்டு கீரனூரில் இருக்கும் ஐங்கை குடுமிச்சிகளில் சோழன் உமையால் அனுந்திர பல்லவ அரசி தருமம் '
(பல்லடம் செலகரிச்சல் ,கிபி 1280)
குடுமிச்சி-பெண்பால் பெயர்
குடுமி -ஆண்பால் பெயர்
கொங்கு பாண்டியரின் ஆட்சியை சேர்ந்த பொங்கலூர் கல்வெட்டு 'பூலுவ குடுமரில் பெரிய பிளின்னான கண்டிமுடையார் ' என்பவரை பற்றி கூறுகிறது . வேட்டுவர் சாதியை 'பூலுவர்' என்றும் 'காவலன் ' என்றும் 'மாவலியர்' என்றும் 'வில்வேடுவர்' என்றும் அழைக்கபட்டது.
இன்று குடுமி வேட்டுவ குலத்தினர் சென்னிமலை அருகே உள்ள 'பிராட்டி அம்மன் ' தெய்வத்தை குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள் .
கீரனூர் குடுமி வேட்டுவ குலத்தை பற்றி செப்பேடுகளும்,ஓலை சுவடிகளும் கூறுகிறது .இன்று குடுமி வேட்டுவ குலத்தின் குல தெய்வம் பிராட்டி அம்மன் ஆகும் .
'...காங்கேய நாட்டில் காடவூரில் காவலன் வளவரில் .....மனைகிழத்தி சோழாண்டி பட்டாலியில் ...'
(வேட்டுவ சோழர் ,கி பி 1215,காங்கேயம் ,1920:265).
காவலன் -வேட்டுவரில் ஒரு பிரிவு .
வளவர் -கூட்ட பெயர்
சோழ அரசர்களை சென்னி ,வளவர் ,செம்பியர் போன்ற பெயர்களில் அழைக்கபட்டன.
'நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்'
(சிலப்பதிகாரம்- காடுகாண் காதை)
கொடும்பாலூர் ஊரை 'கொடும்பை' என்று சிலப்பதிகரத்தில் கூறப்பட்டு உள்ளது .
கொடும்பை-குன்றம் ,மலை ,கொடும்பை -கொடும்பூர்
'..கொடும்பூர் வேட்டுவரில் பெரியதேவன்..' (கொங்கு சோழர் ,வீரராஜேந்திரன்,கி. பி 1244,பட்லூர் கல்வெட்டு )
'...ஊராளி மலை வேட்டுவரில் கோயன் இருங்கோளன் கரிய பெருமாளான வலங்கை மீகாமன்..' (நாமக்கல் கல்வெட்டு ,கி.பி 1236)
இந்த வேட்டுவர்கள் கொடும்பை (கொடும்பாளூர் ) பகுதியில் இருந்து கொங்கு நாட்டுக்கு வந்த வேட்டுவர்கள் ஆவர் . இருக்குவேளிரும் இந்த ஊராளிகளும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள்.
'...சிறுத்தலை வேட்டுவரில் தாமன் தமான இருங்கோளன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,கி பி 1162)
'.. சிறுத்தலை வேட்டுவரில் இருங்கோளன் கந்தமன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,வீர ராஜேந்திர சோழன் ,கி பி 1216).
'.. சிறுத்தலை வேட்டுவரில் இருங்கோளன் கந்தமன்..'
(கொடிவேரி கல்வெட்டு ,வீர ராஜேந்திர சோழன் ,கி பி 1229).
'...குண்டோடத்தில் குடுமரில் இருங்கோளன்..'
(தாராபுரம் கல்வெட்டு ,கொங்கு சோழர் ,கி பி 1159)
இவன் குடுமி வேட்டுவ குலத்தை சேர்ந்தவன் .
'முனையதரையர் வேட்டுவன் ஆளவந்தானான இருங்கோளன்' என்பவன் கிபி 12 கலீல் அரசியல் அதிகாரியாக இருந்தான் என்பதை ஜம்பை கல்வெட்டு (1938:436) கூறுகிறது .
முனையதரையர் மன்னருக்கு 'இருங்கோளன்' என்ற பட்ட பெயர் இருந்ததை இக் கல்வெட்டு கூறுகிறது .
'...கரை வழி நாட்டு தொழு முதலிகளில் சோழன் கூத்தனான வீர ராஜேந்திர இருங்கோளன்..'(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1224).
'..பொங்கலூர் நாட்டு கீரனூர் முதலிகளில் ..வீர ராஜேந்திர இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1226)
'...மன்றாடிகளில் காவன் சோரனான வீர சோழ இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1221).
'... அதிய சோழன் வீர சோழ இருங்கோளன்..'
(கடத்தூர் கல்வெட்டு ,கி பி 1159).
முதலி -அரசு அதிகாரி .
.
கொங்கு நாட்டில் கிடைக்கும் 'இருங்கோளன்' என்று உள்ள அணைத்து கல்வெட்டுகளும் வேட்டுவ குலத்தை சேர்ந்தது .
No comments:
Post a Comment