Saturday, 23 July 2016

வேட்டுவரும் பதினெண் குடிமக்களும்

 வேட்டுவரும் பதினெண் குடிமக்களும்

 வேட்டுவருக்கு பணிசெய்த மக்கள் பற்றி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சானங்கள் கூறுகிறது .

"தொண்டை மண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன் குயவன் வண்ணான் ஓலை சொன்னபடி ஒச்சன் கண்தகம் மாலர்வகை ஐவர் வாணியர் மூவர் கந்தமலர் மாலைகாரர் கலைமீது சார் ஓட்டும் பாணன் தலைகாவல்புரி பள்ளி வலையன் பண்டுமுதல் ஊரன் மரிக்கும் இடையன் விருது பலகூறும் வீர முடையான் பதிநென்குடி மக்கள் அனைவரும் வேட்டுவர் பனிசெய்து பல முறைமையும் கொண்டு பரிவட்டமும் கட்டியே வருவர் இக்குவலைய மதிக்கவேதான் கூறரிய கச்சிவாழ் ஏகாம்பரர் ஆலய குமததில் இத்த லிபியே"

நாவிதன்,கணக்கர், குயவர்,வண்ணான்,வலையர் போன்ற மக்கள்கள் வேட்டுவ இனத்துக்கு பணி செய்ததால் வேட்டுவ நாவிதன் ,வேட்டுவ கணக்கர் ,வேட்டுவ குயவர் ,வேட்டுவ வண்ணான், வேட்டுவ வலையர் போன்ற பெயர்களில் இன்றும் அழைக்கபடுகிறார்கள்.இது போல பதினென்குடி மக்களும் வேட்டுவ இனத்துக்கு பணி செய்த மக்கள் ஆவார்கள்.வேட்டுவ குல தலைவருக்கு இடையர்கள் பணிசெய்ததை சங்க இலக்கியங்கள் கூறுகிறது .வேட்டுவ மன்னர்கள் ஆண்ட பகுதியில் உழவு தொழில் செய்தவர்கள்  பண்டுமுதல் ஊரன் என்பவர்கள் .

No comments:

Post a Comment